நீண்டநாள் கஞ்சா வியாபாரி பொலிஸ் வசம்!

BY: Fahmy Yousuf
BY: Fahmy Yousuf

– பஹ்மி யூஸூப்

திருகோணமலை 5ம் கட்டைப் பகுதியில் நீண்டகாலமாக  வியாபாரம் செய்து வந்த நபரொருவரை திருகோணமலை பிரதான பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் 15.03.2013 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து 5 கிலோ, 150 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

BY: Fahmy Yousuf
BY: Fahmy Yousuf

Published by

Leave a comment