காத்தான்குடி ஸாலிஹ் மதரசாவிலிருந்து இம்முறை அல்குர் ஆன் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 78 மாணவா்களை கௌரவிக்கும் மாபெரும் 20 வது வருட விழா ( 22.02.2013 வெள்ளிக்கிழமை ) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸாலிஹ் மதரசாவின் அதிபர் மௌலவி MSM. அஸார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இம் மாபெரும் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர். 




Leave a comment