16 வருடங்களுக்குப் பின்னர் முதன்முறையாக 1080 பேருக்கு தபால் திணைக்களத்தில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட வைபவம் ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவூ செய்யப்பட்ட சிலருக்கு அடையாள நியமனங்களை வழங்கினார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
![postal-2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/postal-21.jpg?w=300&h=159)
Leave a comment