கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் (Engi) அவா்கள் காத்தான்குடி மட்/அல்-அமீன் வித்தியாலயத்திற்கு ( 21.01.2013 திங்கட்கிழமை ) காலை சமூகமளித்திருந்தார். மாணவ சமூகம்,ஆசிரியா்கள் மற்றும் பாடசாலை தொடர்பான பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளும் முகமாகவே கௌரவ சிப்லி பாறுாக் (MPC/Eng.) அவா்கள் சென்றிருந்தார்.
பாடசாலையின் அதிபர் MMM.கலாவுதீன் BA/JP-SLPS அவா்களினால் வரவேற்கப்பட்ட கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பாடசாலை தொடர்பான பல்வேறு விடயங்களை அதிபரிடமும் , ஆசிரியா்களிடமும் கேட்டறிந்து கொண்டார்.






சுமார் 03 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் ஆராதனை மண்டபம்.


Leave a comment