தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மீன் ஏற்றுமதித் துறைமுகமான திக்கோவிட்ட மீன் ஏற்றுமதித் துறைமுகம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த மீன் ஏற்றுமதித் துறைமுகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைப்பார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் கடனுதவித் திட்டத்தின் கீழ், 51 மில்லியன் யூரோ செலவில் இந்த மீன் ஏற்றுமதித் துறைமுகம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
– அரசாங்க தகவல் திணைக்களம்
![Dikkowita-1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/dikkowita-11.jpg?w=275&h=275)
Leave a comment