இராணுவத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் ஒருவார கால சுற்றுலா பயணமாக கொழும்பு வருகை தந்துள்ளனர்.
கொழும்பிலுள்ள இராணுவ மகளிர் படைப்பிரிவுக்கு சென்ற அவர்களை, இராணுவ தளபதியின் பாரியாரும் சேவா வனிதாவின் தலைவியு மான மஞ்சுளிகா ஜயசூரிய வரவேற்று உரையாடுகிறார்.
-தினகரன்
Leave a comment