அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரனமாக மிக அவசரமாக காத்தான்குடியில் தோண்டப்பட்ட மூன்று ஓடைகள்.
இது காத்தான்குடி 2, ஆ.ம.ஹாஜியார் வளவின் முன்
இது DR. அலீம் கடற்கரை வளவின் முன்னால்
‘நதியா பீச்’ என அழைக்கப்படும் காத்தான்குடி தெற்கு கடற்கரைப்பகுதி சற்று அப்பால் தோண்டப் பட்டது


Leave a comment