பாலமுனை வெள்ளத்தில் மூழ்கியது!

-முகம்மட் தல்ஹா

DSC02620தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக நாட்டில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தவகையில் காத்தான்குடி, பாலமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலமுனை முழுவதும் நீரில் முழ்கியுள்ளது.

DSC02621DSC02624DSC02626DSC02640DSC02639

Published by

Leave a comment