நுாறாணியா பாலா் விளையாட்டு விழா

விசேட நிருபர்.

நுாறாணியா பாலர் பாடசாலை , நுார் சன சமூக நிலையம் தனது 25 வது ஆண்டு  நிறைவினை முன்னிட்டு நடாத்திய பாலா் விளையாட்டு விழா   கடந்த 11.11.2012 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி மட்/ அன்வா் வித்தியாலய  மண்டபத்தில் இடம் பெற்றது. பலத்த மழைக்கு மத்தியிலும் மேற்படி விளையாட்டு  விழா அதிகமான பொது மக்களின்  பங்கு பற்றுதலுடன்  மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. பாலா்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும்  இடம் பெற்றன. இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக AL.HAJJ.ULNM.MUBEEN.BA [Dip in Edu  ( முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ) அவா்களும், SI.YASEER ARAFATH BBA/JP உப தலைவா் நுார் சன சமூக நிலையம் புதிய காத்தான்குடி,  AL.HAJ.KL.RAHEEM/JP  செயலாளர் பாத்திமா பாலிகா வித்தியாலயம் புதிய காத்தான்குடி மற்றும்  பெற்றோர்களும் கலந்து  சிறப்பித்தனா்.

Published by

Leave a comment