கூட்டு உழ்கிய்யா.

காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லுரியின் அதிபா் சங்கைக்குரிய மௌலானா மௌலவி அப்துல்லா றஹ்மானி அவா்களின் தலைமையில்.காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் கூட்டு உழ்கிய்யா ஒவ்வொரு மகல்லா ரீதியாக மிகவும் சிறப்பாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

Published by

Leave a comment