புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய காத்தான்குடி ஜூம்ஆ பள்ளிவாயலில் இன்று இடம்பெற்ற பெருநாள் தொழுகை

-டீன் பைரூஸ்

புதிதாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜித் அல் அக்ஸா புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் இன்று முதன்முறையாக திறந்த வெளியில் ஈதுல் அல்ஹா தொழுகை இடம்பெற்றது.

தொழுகையும் குத்பாவும் ஏ.எல்.எம் சாஜஹான் பலாஹி BA/JP அவர்களால் நடாத்தப்பட்டது.

Published by

Leave a comment