இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகள் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற காலி ரிச்மன்ட் வித்தியாலய மாணவன் கிசர சந்தலுக கொடிதுவக்கு ஜனாதிபதியால் கொளரவிக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டார். தமது பிள்ளைக்கு கல்வியில் ஊக்கமளித்த பெற்றோரையூம் ஜனாதிபதி பாராட்டினார்.
Published by
Leave a comment