நாட்டில் கரையோர மாவட்டங்கள் சிலவற்றில் நாளை வெள்ளிக்கிழமை (22) மலை 3 மணியளவில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த ஒத்திகையின் போது சுனாமி எச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சத்தம் எழுப்பப்படும் எனவும் அதனால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது
![33956002[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/339560021.jpg?w=112&h=150)
Leave a comment