தேசிய போக்குவரத்துச் சபையினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து வசதியற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வு நேற்று ஆரையம்பதியில் நடந்தது. இதில் தனியார் போக்குவரத்து அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மாணவ, மாணவியருக்கான துவிச்சக்கர வண்டி யினை வழங்குகிறார். (தினகரன்).
Published by
Leave a comment