காலியிலும் சிங்கள பேரினவாத ஆரப்பாட்டம்: பொலிசார் உசார் நிலையில்.

ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலியில் சிங்கள இனவாதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தம்புள்ளை பள்ளிவாயலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. பொலிசார் நேற்று இரவு தொடக்கம் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொலிசார் சிரமத்தின் மத்தியில் ஆர்ப்பாட்டக் காரர்களை கட்டுப்படுத்தினர்.

புகைப்படங்கள்: ரிவிர இணையத்தளம்

Published by

One response to “காலியிலும் சிங்கள பேரினவாத ஆரப்பாட்டம்: பொலிசார் உசார் நிலையில்.”

  1. Galle or Kaluthara?

Leave a comment