காய்க்கத்தொடங்கும் பேரீத்தம் மரங்கள்

காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரீத்த மரங்கள் தற்பொழுது காய்க்கத் தொடங்கி வருகின்றன. வெயில் காலம் தற்பொழுது நிலவி வருவதால் பேரீத்தம் காய்கள் கொண்டதாக சகல மரங்களும் காணப்பட்டு வருகின்றன.

Published by

Leave a comment