இடி மின்னலுடன் பலத்த மழை நாட்டின் பல பாகங்களிலும் தற்பொழுது பெய்து வருகின்றது. அண்மைக்காலமாக இடி மின்னல் காரணமாக சுமார் 50க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். இதனால் தொலைக்காட்சிகளில் ‘இடி மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவது எப்படி’ எனும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களும் காண்பிக்கப்பட்டு வருகின்றன. காத்தான்குடியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை தற்பொழுது பெய்து வருகின்றது.
Published by
Leave a comment