இலங்கை – பலஸ்தீன் தலைவர்களின் சந்திப்பு

-MJ

இலங்கை வந்துள்ள பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அவர்களை 16-04-2012 காலையில் சந்தித்தார். செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு இச்சந்திப்பு இடம் பெற்றது. கடற்படை அணிவகுப்புக்களும் இடம் பெற்றன. ஜனாதிபதி செயலகத்தில் உள்ள விருந்தினர்களுக்கான விசேட பதிவில் தனது கையெழுத்தையும் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள் பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment