சுனாமி பதட்டம் ஓய்வு!

கிழக்காசிய நாடுகளில் இன்று ஏற்பட்ட சுனாமி பீதிகள் நிறைவடைந்திருக்கின்றன. உலக சுனாமி எச்சரிக்கை நிலையம் சற்று முன்னர் இதனைத் தெரிவித்தது. உலகில் இன்று ஏற்பட்ட சுனாமி அச்சத்தாலும் பதட்டங்களாலும் மக்கள் பதறியடித்துத் திரிந்தனர்.

Published by

Leave a comment