இலங்கையின் பிரபல்யமான கொழும்பு அருங்காட்சியகம் (Museum) நேற்றிரவு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு பல மில்லியன் பெறுமதியான விலையுயர்ந்த பழைமை பொருட்கள் களவாடப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையும் பரிசோதனையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Published by
Leave a comment