எரிபொருள் விலை உயர்வையடுத்து மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து இன்று (15) அறிவிக்க உள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக் குழு தெரி வித்தது.
சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பெற்றோ லியக் கூட்டுத்தாபனம், மின்சார சபைக்கு வழங்கும் எரிபொருள் லீற்றருக்கான விலை யை 25 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்வது தொடர்பான இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படவுள்ளது. Continue reading மின் கட்டணங்களில் திருத்தம்; புதிய மாற்றம் இன்று வெளியீடு