காத்தான்குடி: இயற்கை அனர்த்தம் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு, சமைத்த உணவு விநியோகத்தில் ஏற்படும் மோசடியைத் தவிர்க்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் வழங்கினால் இந்த மோசடியை நிறுத்த முடியும் என்ற ஆலோசனையை நாம் இங்கு முன்வைக்கின்றோம்.
Yourkattankudy
