கொழும்பு: கொரோனா தொற்றால் பாதிக்கப்படு ராகம்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த
நிலையில், அங்கிருந்து தப்பியோடிய நபர் சற்று
முன்னர் கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து
கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட பகுதியைச் சேர்ந்த 62 வயதான
டொன் சரத்குமார் என்பவரே இவ்வாறு
கைதுசெய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.