கொழும்பு: இலங்கையில் 9 ஆவது பாராளுமன்றத் தேர்தல்
வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7
மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் 5 மணிக்கு
நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 60
வீதத்திற்கும் அதிகமான வாக்குகள்
பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
