பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமுகமாக உடன் அமுலுக்கு வரும்வகையில் காத்தான்குடி பொது நூலக வாசிப்புப் பகுதி, சிறுவர் பகுதி , கடற்கரை, ஆற்றங் கரை சிறுவர் பூங்காக்கள் என்பன மறு அறிவித்தல்வரை மூடப்படுவதோடு, பொதுமக்கள் அநாவசியமாக பொது இடங்களில், வீடுகளில் கூடுவதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறும், வெளியில் சென்று வீடு திரும்புபவர்கள் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

SHM. அஸ்பர் JP
நகர முதல்வர்
நகரசபை
காத்தான்குடி.