பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பில் அவரை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கிடையில் அவர் நாரஹென்பிட்டி லங்கா ஹொஸ்பிட்டல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.
