மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.