“அடிப்­படை கொள்­கையில் செயற்­படும் 30 முதல் 40 ஆயிரம் முஸ்லிம்கள் இந்த நாட்­டுக்குள் உள்­ளனர்”

தமது மதம் சாராத  ஏனை­­வர்­களை அழிக்­­  வேண்டும் என்ற அடிப்­படை கொள்­கையில் செயற்­படும் 30 முதல் 40 ஆயிரம் முஸ்லிம்கள் இந்த நாட்­டுக்குள் உள்­ளனர். இன்று இவர்­களின் மூல­மாக அச்­சு­றுத்தல் இல்­லா­து­  போ­னாலும் எதிர்­கா­லத்தில் அச்­சு­றுத்தல் உள்­ளது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க சபையில் தெரி­வித்தார்

மக்கள் விரும்­பா­விட்­டாலும் கூட தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு அவ­­­கால சட்­டத்தை ஏற்­றுத்தான் ஆக­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அவ­­­கால சட்­டத்தை நீட்­டிக்கும் விவா­தத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்

இலங்­கையர் என்ற உணர்வு இல்­லாத அரா­பிய கொள்­கையில் உள்­­வர்கள் உள்­ளனர். இவர்கள் அனை­வரும் தவி­ர்த்து இலங்­கையில் முஸ்­லிம்­­ளாக அதேபோல் ஏனைய மத இனத்­­வரை அங்­கீ­­ரித்து அவர்­­ளுடன் அமை­தியா வாழும் முஸ்­லிம்­களும் உள்­ளனர். 

இவ்­வாறு ஐந்து பிர­தான பிரி­வாக உள்­ளனர். இவர்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இதில் அச்சுறுத்தலான பிரிவுகளை இல்லாதொழிக்க வேண்டும்.  இன்று அச்சுறுத்தல் இல்லாதுபோனாலும் கூட எதிர்காலத்தில்  அச்சுறுத்தல் ஏற்படலாம். இந்த நாட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இதில் சகல தரப்பும் இணைந்து செயற்பட எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s