– M-16
சமூகச் சீரழிவுகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நமது ஊருல் தற்பொழுது பெண்களுக்கான பெருநாள் பஸார் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. சம்மேளனக் கூட்டத்திலும் அடி தடி, பள்ளிவாயல் தெரிவிலும் அடி தடி என்று தலைமைத்துவத்தின் நிலைமை வேற இப்படி இருக்கையில்,
பெருநாள் பஸார் பெண்களுக்குத் தேவையற்றதொன்றே.
Read the rest of this entry »