Day: June 6, 2013
-
கிண்ணியா பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு
– ரைஸ் கிண்ணியா: திருகோணமலை மாட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தல் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்துடன் பீதியுடனும் காணப்படுகின்றனர். இக்கொள்ளைச் சம்பவங்கள் நள்ளிரரவு நேரங்களில் அதிகமாக இடம்பெருகின்றன.
-
சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் பங்கு கொள்ளும் 5 நாள் வர்த்தக கண்காட்சி
– சீனாவின் குண்மிங்கிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா குன்மிங்: சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் பங்கு கொள்ளும் 5 நாள் வர்த்தக கண்காட்சி நிகழ்வுகள், வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக சீனாவின் குன்மிங் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
துபாயில் இடம் பெற்ற இலங்கை முதலீட்டு மாநாடு
– ACM. சப்றி துபாய்: துபாயில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயமும், இலங்கை பங்குச் சந்தையும் சேர்ந்து இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்குமுகமாக துபாயில் கடந்த சனிக்கிழமை (01.06.2013 ) அன்று இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து இருந்தது.
-
இந்தியா எப்போதும் இலங்கையின் உற்ற நண்பனாக இருக்கும் – இந்திய ராஜ் சபையின் பிரதி தலைவர் ரவிசங்கர் பிரசாத்
பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: யாழ்.விஜயம் செய்துள்ள இந்திய தூதுக்குழுவினரை மதகுருமார்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், உள்ளிட்டோர் சந்தித்து கலந்துரையாடி
-
இந்திய ராஜ் சபையின் பிரதி தலைவர் ரவிஷங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு யாழ்.குடாநாட்டுக்கு விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தூதுக்குழுவினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்,