Month: May 2013
-
இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் இனி பயிற்சி கிடையாது: ஏ.கே.அந்தோணி
– OIT தஞ்சாவூர்: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் தமிழகத்தில் இனி இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் மாடுகளை கொலை செய்வதனை தடுக்க முடியாது: ஜோன் செனவிரட்ன
கொழும்பு: இலங்கையில் மாடுகளை கொலை செய்வதனை தடுக்க முடியாது என பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். மாடுகளை இறைச்சிக்காக கொலை செய்வதனை தடுப்பது தொடர்பில் சட்டங்கள் இயற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
வெசாக் தினத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சிங்கள மக்களின் பண்டிகைத் தினமான வெசாக் தினத்தில் மது போதையில் அபாயகரமாக வாகனம் செலுத்திய சாரதியை காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து அதிகாரி ஐ.பி.ஜயவர்த்தன தெரிவித்தார்.
-
திருட்டுச்சம்பவம் தொடர்பில் மட்டுவில் 1இலட்சத்து 60ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது-ஒருவர் கைது
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் தம்பியப்பா வீதி,ஆரையம்பதி எனும் முகவரியில் உள்ள வீடொன்றில் கடந்த ஏப்ரல் 25ம் திகதி களவு போன சுமார் 1இலட்சத்து 60ஆயிரம் ரூபா பெறுமதியான LCD தொலைக்காட்சி அடங்கலாக செல்லிடத் தொலைபேசிகள் நேற்று முன்தினம் மே 25ம் திகதி காத்தான்குடிப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரணசிங்க தெரிவித்தார்.
-
பிக்கு தீ குளிக்கவில்லை! கொல்லப்பட்டார்!
-AF 47 கொழும்பு: கடந்த வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகை அருகில் போவத்த இந்திரட்ன தேரர் தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்ட செய்திகளில் உண்மை இல்லை எனவும், இத்தீக்குளிப்புக்குப் பின்னால் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருப்பதும் மக்களை சிந்திக்கவைத்திருக்கின்றன.
-
இரண்டு வாரங்களுக்கு காற்றுடன் மழை
கொழும்பு: தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் பல பிரதேசங்களில் கடுங் காற்றுடன் கூடிய அடை மழை பெய்யக் கூடுமென வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
-
கொழும்பில் பௌத்த பிக்குகள் காவல்துறையுடன் மோதல்
கொழும்பு: இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் என்றும் பெளத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்றும் கோரி பெருமளவிலான பிக்குகள் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
-
காதி நீதிமன்றம் எதற்கு ? ஞானசார தேரர் கேள்வி
கொழும்பு: நாட்டில் நீதிமன்றம் ஒன்று இருக்கையில் காதி நீதிமன்றம் ஒன்று தேவையாவென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வியெழுப்பியதுடன் இந்த நீதிமன்றத்தில் தான் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயம் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார்
-
முஸ்லிம்கள் மீது திசை திருப்பப்படும் பெளத்த பிக்குவின் மரணம்!
விசேட நிருபர் கொழும்பு : ஆடு, மாடுகள் அறுக்கப் படுவதனைக் கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு அருகாமாயில் தீக்குளித்து
-
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தலைவர், செயலாளருக்கு பகிரங்க கடிதம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நான் நிகழ்த்திய உரையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதை எண்ணி மனவேதனையடைகின்றேன்
-
பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் மூன்றாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் மூன்றாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை