Month: May 2013
-
பாராளுமன்றத்தில் தற்போது மூன்றில் இரண்டு அறுதிப் பெறும்பான்மையை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களே! – றம்ழான்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பாராளுமன்றத்தில் தற்போது மூன்றில் இரண்டு அறுதிப் பெறும்பான்மையை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களே! என்பதை பொதுபல சேனாவும், சிங்கள ராவய அமைப்புக்களும் மறந்து விடக் கூடாது என ஸ்ரீ .ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார்.
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பாக (சுயேட்சைக்குழு-01) பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் சூறாசபை உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நாளை கவனஈர்ப்புப் போராட்டம்
– PMGG ஊடகப் பிரிவு, பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடியில் நகரசபையில்… •நகரசபை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை பேணுக,
-
பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள ஐ.சி.சி. சம்பியன் வெற்றிக் கிண்ணம்
– MJ லண்டன்: எதிர்வரும் ஜூன் 6ம் திகதி, இங்கிலாந்து-வேல்ஸ் இணைந்து நடாத்தும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப் சுற்றுப்போட்டி நடைபெற இருக்கின்றது.
-
ஜெயலலிதா நினைத்தால் அடுத்த விநாடியே பி.சி.சி.ஐ காலி!
– OIT சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசன் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது தமிழக அரசின் நடவடிக்கை பாயுமா என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசிடம் இருப்பதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
உஸூல்களுக்கு மாற்றமில்லாத வகையில் நவீன சிந்தனைகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் – அமைச்சர் ஹக்கீம்
பழுளுல்லாஹ் பர்ஹான் கல்பிட்டி: இஸ்லாத்தின் உஸூல்களுக்கு மாற்றமில்லாத வகையில் இஜ்திஹாத் அடிப்படையில் ஏற்பட்டுவரும் நவீன சிந்தனைகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு
-
கல்பிட்டியில் 20 மில்லியன் ரூபா செலவில் புதிய சுற்றுலா நீதவான் நீதிமன்றக் கட்டிடம் – வேலைகள் துரிதம்
பழுளுல்லாஹ் பர்ஹான் புத்தளம்: புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டியில் புதிய சுற்றுலா நீதவான் நீதிமன்றக் கட்டிட நிர்மாணமான வேலைகளை நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா
-
ஒசாமா கொல்லப்படவில்லை: தற்கொலை செய்துகொண்டார்!
– OIT டெல்லி: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப்படைகள் சுட்டுக் கொல்லவில்லை என்றும், அவராக தற்கொலைப்படை பெல்ட் அணிந்து அதை வெடிக்கச் செய்து இறந்ததாகவும் அவரது முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் தெரிவித்துள்ளார்.
-
விருந்துண்டு, மரணத்தை பரிசாக வழங்கிய தலிபான்கள்: 7 பொலிஸார் பலி!
– OIT கந்தகார்: பொலீசார் வாங்கித் தந்த உணவை வயிறாற சாப்பிட்டு விட்டு, அவர்களையே தங்கள் துப்பாக்கிகளுக்கு விருந்தாகி விட்டு தப்பிச் சென்றுள்ளனர் இரண்டு தாலிபான் கள். இச்சம்பவத்தில் 7 பொலீசார் கொல்லப்பட்டனர். ஆட்சி மாற்றம் வேண்டி தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
-
மீண்டும் ஒரு இன வன்முறைக்கு வித்திட உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு முயற்சி- ஜுனைட்நளீமி
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ‘கோறளைப்பற்று தெற்கு (கிரான்) என்ற பெயரில் புதிய பிரதேச சபையினை வகுத்து உருவாக்குதல்’ என்ற தலைப்பிடப்பட்ட மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் சுற்று நிருபம் ஒன்றினை வாசிக்க கிடைத்தது. பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளாரின் கையொப்பமிடப்பட்ட மேற்படி சுற்று நிருபத்தில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் திரு.கே.தனபால சுந்தரம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் சமூகமட்ட குழுவினரின் ஆலோசணைகளையும் பிரேரணைகளையும் கோரியுள்ளனர்.
-
‘பௌத்தர்கள் அற்ற ஊரில் புத்தர் சிலை எதற்கு?’ மட்டக்களப்பில் எதிர்ப்புப் பேரணி
– பழுளுல்லாஹ் பர்ஹான் குறிப்பு தற்போது பிள்ளையாரடி திரு. நல்லையா வித்தியாலத்திற்கு முன்பாகவுள்ள புத்தர் சிலையின் படமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
தீ மூட்டி கொள்ளப்பட்ட பிக்கு ஒரு போக்கிரி! தம்புள்ளை பள்ளிவாயல் விடயத்தில் இராணுவத்தினருக்கு தனது ஆடையை களற்றி கூச்சல் போட்டவரும் இவரே!!
கொழும்பு: கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீ மூட்டி கொல்லப்பட்ட போவத்த இந்திரட்ண தேரர் என்ற பௌத்த பிக்கு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் அவர் ஒரு புனிதராக பௌத்தர்களால் காட்டப்பட்டாலும் அவர் அடிப்படையில் ஒரு போக்கிரி என ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
-
ஐ.சி.சி சம்பியன்ஸ்: முதலாவது பயிற்சிப்போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதல்!
-MJ லண்டன்: 2013ம் வருடத்துக்கான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண இறுதித் தொடரை, இங்கிலாந்து-வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து நடாத்துகின்றன. ஐ.சி.சி தரப்பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள் இச்சுற்றுப்போட்டியில் பங்கெடுக்கும்.