Month: May 2013
-
முசலி – இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு றிசாத், ஹூனைஸ் ஆகியோரின் வாழ்த்துக்கள்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: சனிக்கிழமை இடம் பெற்ற முசலி இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளை பெற்று இளைஞர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள கொண்டச்சியினை சேர்ந்த ஜூனைத் ஜரீத் மற்றும் போட்டியிட்ட
-
ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட யூத் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்.
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்று முடிந்த ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளின் அடிப்படையில்
-
ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளின் விபரம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்று முடிந்த ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளின் விபரம்லங்கா
-
காத்தான்குடி நகரசபையினால் ஏ.எல்.எஸ் மாவத்தையில் குப்பைகளை தரம் பிரித்து இயற்கைப் பசளையாக்கும் நிலையத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் வேலைகள் தொடர்பில் நேரில் சென்று பார்வை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையினால் காத்தான்குடி-6 ஏ.எல்.எஸ் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் குப்பைகளைதரம் பிரித்து இயற்கைப் பசளையாக்கும்
-
இந்திய எல்லையில் சீனாவின் ஊடுறுவல்: வெளியேற மறுக்கிறது சீனா!
– OIT ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் 3 வழிகளில் ஒரே நேரத்தில் சீன ராணுவம் ஊடுருவியிருப்பதை ஆளில்லா வேவு விமானத்தின் புகைப்பட காட்சிகள் உறுதி செய்திருகின்றன.
-
ஸ்ரீ லங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நண்பகல் 12 மணிவரை அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரங்கள்
-பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் தற்போது இடம்பெற்று வருகின்ற ஸ்ரீ லங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நண்பகல் 12 பன்ணிரண்டு மணிவரை அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரங்கள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
-
ஸ்ரீ லங்கா யூத் பாராளுமன்ற தேர்தல்- காத்தான்குடியில் பொலிஸ் பாதுகாப்புடன் சுமுகமான முறையில்
-பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கான தேர்தல் தற்போது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
-
துபாயில் இடம் பெற்ற வருடாந்த முதலீட்டு மகாநாட்டில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
– ACM. சப்ரி துபாய்: ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதார வர்த்தக அமைச்சர் அஷ் ஷேக் ஷேக் அல்மன்சூரி அவர்களின் அழைப்பினை ஏற்று துபாய் சென்ற இலங்கைக்கான வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், 03 வது தடவையாக துபாயில் இடம்பெற்ற வருடாந்த முதலீட்டு மகாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்டார் .
-
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று
கொழும்பு: நாடளாவிய 334 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இன்று பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இளைஞர் விவகார திறனபிவிருத்தி, அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். இம்முறை தேர்தலில் 335 உறுப்பினர்களும் 77 செனட் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
-
4000 கிராம சேவகர்களை இணைக்க திறந்த போட்டிப் பரீட்சை இன்று
கொழும்பு: நாடளாவிய ரீதியில் 4000 கிராம சேவகர்களை புதிதாக இணைத்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை இன்று நடைபெறுகிறது. நாட்டின் சகல பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 752 நிலையங்களில் இந்த திறந்த போட்டிப் பரீட்சை நடைபெறுவதுடன் 98,000 பரீட்சார்த்திகள் பரீட்சையில் பங்கேற்பதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.
-
எனது தந்தை பயங்கரவாதி அல்ல: ஆஸாத் சாலியின் மகள் ஆமினா
கொழும்பு: முஸ்லிம் சமூகத்தின் சமூகத்தின் விமோசனத்திற்காக என்னுடைய வாப்பா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் அவர் ஒரு பயங்கரவாதி அல்ல என, ஆஸாத் சாலியின் மகள் ஆமினா ஆஸாத் சாலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
-
ஆஸாத் சாலியின் கைது இந்நாட்டின் சட்டம் பாரபட்சமான முறையில் அமுல் படுத்தப்படுவதனையே நிரூபிக்கிறது – நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
– PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: இந்நாட்டில் அண்மைக் காலமாக சில இனவாத சக்திகளினால் எழுப்பப்பட்டு வரும் இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக மிக வெளிப்படையாகக் குரல் கொடுத்து வந்த தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் ஆஸாத் சாலியை அரசாங்கம் அநீதியான முறையில் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதுடன், நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் பாரபட்சமாக செயற்பட்டிருப்பதையே இக்கைது சம்பவம் நிரூபித்துள்ளது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.