Month: May 2013
-
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.
காத்தான்குடி: காத்தான்குடி 6 பாவா வீதியில் வசித்து வந்த அல்ஹாஜ்.அலியார் முஹம்மது இப்றாஹீம்(வயது 76)(இறை அழைப்பாளர்) அவா்கள் இன்று காலமானார்கள் (இன்னாலில்லாஹ் வயின்னா இலைஹி றாஜியுன்)
-
‘இது நித்தியம்’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
றிஸ்கான் முகம்மட் மினுவாங்கொடை: கலாபூஷணம் மு. பஷீர் எழுதிய இது நித்தியம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மினுவாங்கொடை கலை இலக்கிய வட்டத்தின் ஆதரவில் வைத்திய கலாநிதி கலாபூஷணம்
-
காத்தான்குடி வங்காளா விரிகுடா கடற்கரையில் 76 வயது முஸ்லிம் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி வங்காளா விரிகுடா கடற்கரையில் அன்வர் பள்ளிவாயலுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை
-
ஆஸாத் சாலியின் கைது அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் அற்ப சொற்பமாக கொண்டிருந்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கியுள்ளது-என்.கே.றம்ழான்
பழுலுல்லாஹ் பர்ஹான் முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே ஆஸாத் சாலி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
-
அரேபியன் போக்குவரத்து சுற்றுலாக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வ டுபாய் பயணம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அரேபிய நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் இடம் பெறுகின்ற அரேபிய போக்குவரத்து சுற்றுலாக் கூட்டம் ஐந்தாம் திகதி இடம்பெற இருக்கிறது. நான்கு நாட்கள் இடம்பெரும் இந்தக்கூட்டத்தில் இடம்பெறவள்ள விசேட கண்காட்சியில் இலங்கை பங்குபற்றுகின்றது. இலங்கைக்கான காட்சி கூடத்தினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாளை திறந்துவைப்பார். அத்தோடு ஐக்கிய அரபு ராட்சியத்தின் ஆட்சியாளரையும் பிரதியமைச்சர் சந்திக்க உள்ளார்.
-
ஆஸாத் சாலியின் கைதுக்கு SLMDI UK அமைப்பு கவலை! விரைவாக விடுவிக்குமாறு வேண்டுகோள்!!
– பழுலுல்லாஹ் பர்ஹான் லண்டன்: இலங்கையில் வாழும் முஸ்லிம் சிறுபான்மைச் சமூகமானது சமீபகாலமாக பௌத்த பேரின சமூகத்திலுள்ள இனவாத மற்றும் மதவாதக் குழுவினரால் எதிர்கொண்ட அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் அச்சமூகத்தின் உரிமைகளுக்காக வெளிப்படையாகத் துணிந்து குரல் கொடுத்து வந்த கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும்,
-
புதிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருளாதார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இளைஞர்களுக்கிடையே தலைவர்களை உருவாக்கி சிறந்த தலைவர்களை நாட்டுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டுதலில் இளைஞர் விவகார அமைச்சர் டெலஸ் அலகப்பெரும அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்கு காத்தான்குடி பிரிவில் சுஜாத் தெரிவு செய்யப்பட்ட செய்தியினை அறிந்து தான் மிகவும் மகிழ்வடைவதாக குறிப்பிட்ட பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையம் தெரிவித்தார்.
-
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் என்பன இணைந்து நடாத்திய 2013 ஏறாவூர் பிரதேச விளையாட்டு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் என்பன இணைந்து நடாத்திய பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2013 பிரதேச விளையாட்டு
-
‘அசாத் சாலி கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை’ – வெளிவரும் உண்மைகள்!
கொழும்பு: இலங்கை காவல்துறையினரால் நேற்று முன்தினம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்- முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி கொழும்பு மருத்துவமனையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்
பழுலுல்லாஹ் பர்ஹான் நேற்று இடம்பெற்ற இலங்கையின் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்துக்கு அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் முடிவுகளிற் சில எமக்குக் கிடைக்கப்பெற்றது.
-
அடுத்த இருபது ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219கோடியாக உயரும்!
வாஷிங்டன்: உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் 219கோடியாக உயரும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 161 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இலங்கையின் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் – சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: இலங்கையின் 2வது இளைஞர் பாராளுமன்றத்திற்கு 365 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்