Month: May 2013
-
படமாகிறது திருமணம் எனும் நிக்கா! உண்மையான நிகாஹ்வை பிரதிபலிக்குமா?
-MJ தென் இந்திய தமிழ் சினிமாவில் ஜெய் எனும் நடிகரை வைத்து இரு புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி முஸ்லிம் இயக்குனர் அனீஸ் என்பவரால் படமாக்கப்பட்டு வருகிறது நிக்கா!
-
பாகிஸ்தானிலிருந்து கருத்தடை ஊசிகள்! பொது பல சேனா ஆவேசம்!!
கொழும்பு: பாகிஸ்தானியப் பிரஜையொருவரால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கிழங்குக் கொள்கலன்களில் 30 ஆயிரம் கருத்தடை மருந்து ஊசிகள் எந்த நோக்கத்திற்காக மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டதென்பதை திட்டவட்டமாக கூற முடியா விட்டாலும் சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொதுபலசேனா குற்றம் சாட்டியது.
-
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான றினோசிக்கு கிண்ணியா நகரபிதா ஹில்மியின் பாராட்டு
– ரைஸ் கிண்ணியா: நடந்து முடிந்த கிண்ணியா இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போடியிட்டு 182 மேலதிக வாக்கு வித்தியாசத்தில் கிண்ணியா இளைஞர் பாராளுமற்னற உறுப்பினராக தெரிவாகியுள்ள ஏ.ஆர்.எம்.சினோஸிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், கிண்ணியா நகரசபை நகரபிதாவுமான டொக்டர் எம்.எம்.ஹில்மி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
-
ஆரையம்தி பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கூறி மகளீர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் ஆரையம்தி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்தி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப் பற்று ஆரையம்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிவரும் பிரதேச செயலாளர் திருமதி.வாசுகி அருள்ராஜாவை இந்த வாரமிருந்து திடிர் இடமாற்றப் படுவதாக ஊர்ஜிதமற்ற தகவல் தெரிவிப்பதாகவும்;
-
நீர்கொழும்பு -கொழும்பு வீதி வெள்ளத்தில்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: தற்போது நாட்டில் பெய்துவரும் மழையினையினையடுத்து பல பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சீரற்ற காலநிலையினையடுத்து நீர்கொழும்பு -கொழும்பு வீதியில் ஜாஎல பகுதியின் பிரதான வீதி நீரில் மூழ்கியதையடுத்து போக்கு வரத்து நெறிசல்கள் ஏற்பட்டன.
-
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க விளையாட்டு! பிரபல கிரிக்கட் வீரரின் மனைவியும் உடந்தை!!
கொழும்பு: அரசுக்கு சொந்தமானதென கூறி 100 கிலோ எடையுள்ள தங்கத்தை வைத்து பாரிய அளவில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கும்பலை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
-
ஆசாத் சாலியின் வீட்டுக்கு அ.இ.மு.கா பிரமுகர்கள் விஜயம்
கொழும்பு: பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னால் பிரதி தலைவரும், தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவருமான ஆசாத் சாலியின் வீட்டுக்கு நேற்றிரவு அமைச்சர் றிசாத் பதியுதீன்,
-
வெலிகம அல்இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தினால் சிங்கள மொழியிலான இரண்டு பாலர் பாடசாலைகளுக்கு கணணி இயந்திரம் அன்பளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் வெலிகம: வெலிகம அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் வெலிகம நகரசபையால் நடாத்தப்படும் சிங்கள மொழியிலான இரண்டு பாலர் பாடசாலைகளுக்கு கணணி இயந்திரங்கள் வழங்கும் வைபவம் அண்மையில் வெலிகம நகர சபை மண்டபத்தில் நகரசபை தலைவர் ஹூஸைன் ஹாஜியார் முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.
-
ஆசாத் சாலியினை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோள் கடிதம்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ஆசாத் சாலியினை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோளடங்கிய கடிதமொன்றை அனுப்பவுள்ளது.
-
வடக்கில் ஜனநாயகத்துக்கேற்ப தேர்தல் நடாத்தப்பட வேண்டும் வவுனியாவில் நீதி அமைச்சர் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் வவுனியா: வடக்கில் தேர்தலை பின்போடாது ஜனநாயகத்திற்கு அமைய நடத்த வேண்டுமென வவுனியாவில் ஞாயிற்றுகிழமை (05) நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
ஆசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் வவுனியா: ஆசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
-
ஆஸாத் சாலியை கைது செய்ததானது அரசாங்கத்தின் உச்சக்கட்ட சர்வதிகாரத்தின் பிரதிபளிப்பாகும்- ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.ரி.எம். முபாறக்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஆஸாத் சாலியை கைது செய்ததானது அரசாங்கத்தின் உச்சக்கட்ட சர்வதிகாரத்தின் பிரதிபளிப்பாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.ரி.எம். முபாறக் தெரிவித்தார்.