Day: June 11, 2013
-
கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பாக எந்த விதமான பத்திரிகையாளர் மாநாடும் இதுவரை நடாத்தப்படவில்லை – எம்.எஸ்.உதுமாலெப்பை
பஹ்மி கிழக்கு மாகாணசபையின் மாதாந்த கூட்டம் கடந்த 21.05.2013ம் திகதி தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது. தேநீர் இடைவெளிக்காக சபை
-
உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் மௌலவிமார்களுக்கு செய்யும் அநியாயம்- முஸ்லிம் உலமாக் கவுன்சில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் காத்தான்குடியில் அமையப்பெறும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் பாராட்டுக்குரியதாகினும் இதன் மூலம் உலமாக்களுக்கு அநியாயம் நடப்பதாகவே தெரிகிறது என அகில இலங்கை முஸ்லிம் உலமா கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
-
சூரிய சக்தி மூலம் மின் விளக்குகளை ஒளிர வைக்கும் திட்டம்
கொழும்பு: நாட்டின் பிரதான நகரங்களில் ஒளிரும் மின் விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர வைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று நுகேகொடை வாராந்த சந்தைக்கு அருகில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும். சுற்றாடல் மற்றும் மீள் உற்பத்தி வலுசக்தி அமைச்சு இத்தகவலை தெரிவித்துள்ளது.
-
இலங்கையில் முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் உருவாக இடமளிக்க மாட்டோம்: பொதுபலசேனா
கொழும்பு: இலங்கை பெளத்த சிங்கள ராஜ்ய நாடாக இருப்பதனால் இங்கு முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் உதவியுடன் உருவாகுவதை பொதுபலசேனா ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்திற்கு முன்னால் இடம்பெற்ற பல்கலைக்கழக கல்லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கையில் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன எனும் பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் மன்னர் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 11-06-20132 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்திற்கு முன்னால் இடம்பெற்றது.