Day: June 9, 2013
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் பத்திரிகையாளர் சந்திப்பு – ஒலி வடிவம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில்
-
‘நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இஜ்திமா நிகழ்வின் முழு ஒலிப்பதிவு
பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் ‘நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்’ எனும் தொனிப்பொருளில்
-
காத்தான்குடி ஜமாஅத்தே இஸ்லாமியின் இஜ்திமா (ஒலிவடிவம் )
முஹம்மட் தல்ஹா பாலமுனை: பாலமுனை முஹைதீன் ஜும்ஆப்பள்ளி வாயலில் இடம்பெற்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் பிராந்திய இஜ்திமாவில் இடம்பெற்ற ‘மனித சமூகத்தின் ஆக்கமும் அழிவும்’
-
புதினப் பத்திரிகை ஏற்றி வந்த லொறி விபத்து- நால்வர் காயம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கொழும்பிலிருந்து காத்தான்குடிக்கு புதினப் பத்திரிகை ஏற்றி வந்த காத்தான்குடி லொறியொன்று (படி) விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நால்வர் காயத்திற்குள்ளாகி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
ரிசானாவை சவூதிக்கு அனுப்பிய முகவர் நிலையம் வேறு பெயரில் பதிவதற்கு முயற்சி!
கொழும்பு: சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் மூலம் அந்நாட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தற்போது வேறு ஒரு பெயரில் பதிவு செய்ய முற்பட்டபோது கண்டு பிடிக்கப்பட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
-
மார்க்க முரண்பாடுகளைக் கடந்து பதுரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்ற 36வது புகாரி கந்தூரி!
– சுபானி றிபாயி காத்தான்குடி: காத்தான்குடி 05 பத்ரீயா ஜூம்மாப்பள்ளி வாயளில் கடந்த வியாழன் இரவு புனித ஷஹீஹுல் புஹாரி தமாம் நிகழ்வு சங்கைக்குரிய உலமாஉகளினால் மிக விமர்சையாக இடம்பெற்றது.
-
கடும் காற்று, கடல் கொந்தளிப்பு! மீனவர்கள் பலரைக் காணவில்லை
கொழும்பு: தெற்கு மற்றும் மேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென நிலவிய கடும் காற்றுடனான காலநிலை காரணமாக மூன்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்ததுடன், 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 30 வள்ளங்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.