Day: June 1, 2013
-
கச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல்கள் – மன்மோகன் சிங்குக்கு வைகோ கடிதம்
-OIT சென்னை: கச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதம்:
-
நகரபிதா ஹில்மி தலைமையில் ஈச்சந்தீவில் இலவச மருத்துவ முகாம்
ரைஸ் கிண்ணியா: கிழக்கு மாகாண சுதேச மருத்து திணைக்களத்தின் பணிப்புரைக்கமைவாக கிண்ணியா நகரசபை ஏற்பாடு செய்த
-
சிங்க வனத்தில் சிக்கிய மானினம்
காத்தான்குடி – மதியன்பன் சிங்க வனம் ஒன்று சிறிது சிறிதாய் அழிந்து கொண்டிருந்தது பல வருடங்களாய்…
-
கண்டி – கொழும்பு கடுகதி அதி சொகுசு ரயில் சேவை!
கொழும்பு: ஜூன் மாதம் 3 ஆம் திகதி முதல் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் அதிசொகுசு கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்தார்.