கிண்ணியாவில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மோதல்!

kinniyaகிண்ணியா: திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. Continue reading

இலங்கை- அவுஸ்திரேலிய போட்டியின் பின்னர் லண்டனில் இடம்பெற்ற அசம்பாவிதம்

photo (10) - Copy-MJ

லண்டன்: நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மிக முக்கிய போட்டியின் பின்னர் ஓவல் மைதான பிரதான வாயிலுக்கு முன்னிலையில் அசம்பாவிதங்கள் சில இடம்பெற்றன. Continue reading

இலங்கை அரசியல் யாப்பின் 18 திருத்தங்களும் ஒரே பார்வையில்…

srilanka_parliament-8[1]கொழும்பு: இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் என்பது 1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஆகும். Continue reading

ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு!

nilanga[1]கொழும்பு: திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி – 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான  ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். Continue reading

காத்தான்குடி நகர சபை தலைவர், உறுப்பினரை கைதுசெய்ய உத்தரவு

urbanகாத்தான்குடி: காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், மற்றும் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரையும் கைதுசெய்யுமாறு காத்தான்குடி பொலிஸாருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இன்று உத்தரவிட்டுள்ளார். Continue reading

அதிகளவு கோடீஸ்வரர்கள் உள்ள நாடு

Qatar_Flag3[1]பொஸ்டன்: எண்ணெய் வளம் மிக்க கத்தார் நாட்டில் 14.3 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த ஆய்வறிக்கையின்படி, கத்தாரில் உள்ள ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 143 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துடையவர்களாக இருக்கின்றனர். Continue reading

மட்டு.நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற பெயரில் இராணுவ உளவாளிகள்?

Batticaloa[1]மட்டக்களப்பு: கிழக்கு மாகாண கட்டளை தளபதியின் நேற்று விஷ்வ ஹிந்து பரிசத் என்னும் அமைப்பின் பெயரில் சிலர் வெலிக்கந்தையில் சந்தித்துள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து சமயத்தின் மூலம் மக்களை சமாதானத்துக்கு கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளனர். Continue reading

தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம்! தற்காலிக தோல்வி தான்!- வைரமுத்து

vairamuthuசூரிச்: தமிழ் மக்களே! தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம். தற்காலிக தோல்வி தான். தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும் என்று கவிப் பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். Continue reading

டில்சானின் அபார பிடியும் இலங்கை அணியின் அந்த இறுதித் தருணமும்…

dilshan-MJ

லண்டன்: நேற்று இரவு நடந்து முடிந்த ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான இறுதி லீக் போட்டியில் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சையில் களமிறங்கி இருந்தன. அவுஸ்திரேலியாவின் இறுதித் துடுப்பாட்ட வீரர்களை இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள்  ஆட்டமிழக்க வைப்பதில் கடுமையான போராட்டம் நடாத்தினர். Continue reading

19வது திருத்தச்சட்டம் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஊடக அறிக்கை

 pmgg- PMGG ஊடகப் பிரிவு

காத்தான்குடி: 19வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது. Continue reading

கவனம் உங்கள் வீட்டிலும் திருடர்கள் வரலாம்!

thief- எமது விசேட செய்தியாளர்

காத்தான்குடி: அண்மைக்காலமாக காத்தான்குடியில் பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவது மக்களை பீதியடையச் செய்திருக்கின்றது. Continue reading

குடும்பக் கட்டுப்பாடே பிக்குமார் வீழ்ச்சிக்குக் காரனம்: கெஹெலிய

jvpnews_kakleja2[1]கண்டி: ‘சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் நிலவுகின்ற குடும்ப கட்டுப்பாடுக் காரணமாக இலங்கையில் பிக்குமார்களின் தொகை  குறைவடைந்துள்ளது. இலங்கையில், 20,000 – 25,000 க்கும் இடைப்பட்ட பிக்குமார்களே உள்ளனர்’ என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். Continue reading

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் வம்சாவளியினர் குஜராத்தில் வசிக்கின்றனரா?

katewilliamsலண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் உடலில் இந்திய மரபணுக்கள் இருப்பதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் உடலில் இந்திய மரபணு இருப்பதாகவும், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் இங்கிலாந்தில் உள்ள மரபணுச் சோதனை நடத்தும் நிறுவனம் ஒரு ஆச்சர்ய தகவலை வெளியிட்டது. Continue reading

மீண்டும் முஸ்லிம்களின் ஆடையில் கைவைக்கும் பொதுபல சேனா!

bothuAK-77

கொழும்பு: ஹலால் விடயத்தில் வெற்றிபெற்றதையடுத்து, மீண்டும் மீண்டும் முஸ்லிம்கள் விடயத்தில் மூக்கை நுழைப்பதில் பொது பல சேனா இருந்துவருவதை முஸ்லிம் சமூகம் மறக்க முடியாது. Continue reading

தப்புச் செய்வோர் தண்டிக்கப்படுவர், சட்டம் தெரியாதெனக் கூறுவது ஏற்புடையதல்ல -இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரி அப்துல் அஸீஸ்

azees- பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: எமது பகுதிகளில் அனேகமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதையும், அது சிறுவருக்கெதிரான குற்றமாகவும் மற்றொரு வகையில் இளைஞர், யுவதிகளால் புரியப்படும் குற்றமாகவும் காணப்படுகிறது. தப்புச் செய்வோர் தண்டிக்கப்படுவர், சட்டம் தெரியாதெனக் கூறுவது ஏற்புடையதல்ல என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி அஸீஸ் தெரிவித்தார். Continue reading

A9 வட பகுதி மக்களின் சொர்க்கத்திற்கான வாயில்: வரி செலுத்தாமல் சகலரும் பயணிக்கலாம்

daglasகிளிநொச்சி: தென் பகுதியை விடவும் யுத்தம் காரணமாக அழிவுற்ற வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விஷேட கவனம் செலுத்தி வருகின்றார் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் தெரிவித்தார். Continue reading

13ஆவது அரசியல் அமைப்பு அதிகாரங்களையோ பலவீனப்படுத்தும் எம்முயற்சியையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரிக்காது:பிரசாந்தன்

prashanthan- பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக அறிமுகஞ் செய்யப்பட்ட மாகாண சபை முறைமையும் அதனோடு இணைந்த 13ஆவது அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி  ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகிறது. Continue reading

மட்டக்களப்பில் மத மோதல்- எட்டு பேர் காயம்

batticaloaவாழைச்சேனை: இலங்கையின் கிழக்கே இருமதப் பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Continue reading

தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் காரணம்!

Majeed - பழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: இன்று தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை வடக்கு கிழக்ககிலிருந்து தென்னிலங்கை நாம் கொண்டு சென்றமையும் பிரதான காரணம் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிபபிட்டார். Continue reading

(சிடோ) சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தினால் காத்தான்குடியில் புதிய வாசிகசாலை திறப்பு

- பழுலுல்லாஹ் பர்ஹான்

sidoகாத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலில் (சிடோ) சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தினால் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர் வீதி மார்க்கட் சதுக்கத்தில் புதிய வாசிகசாலை ஒன்று 16-06-2013  ஞாயிற்றுக்கிழமை  வைபவரதியாக திறந்துவைக்கப்பட்டது. Continue reading

வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது மென்மேலும் அபிவிருத்தி காணமுடியும்

dma07- பழுலுல்லாஹ் பர்ஹான்

கிளிநொச்சி: வடமாகாண சபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் பட்சத்தில் வடபகுதி மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது மென்மேலும் அபிவிருத்தி காண முடியுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். Continue reading

இரணைமடு …

jvpnews_ernimadu4[1]யாழ். குடாநாட்டை தென்னிலங்கையுடன் விமான மார்க்கமாக இணைப்பதற்கு பலாலி விமான நிலையம் இருக்கின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய வட மாகாணத்தின் பிரதான மாவட்டங்களை தென்னிலங்கையுடன் இணைப்பதற்கான இரணைமடு விமான இறங்குதரையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று காலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். Continue reading

ஹஸ்ஸன் ரூஹானி வெற்றி

ruhaniதெஹ்ரான்: ஈரானிய ஜனாதிபதி தேர்தலில் மரபுவாத ஆதரவாளரென்றாலும் மிதவாதியாக அறியப்படும் ஹஸ்ஸன் ரூஹானி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று நடந்த தேர்தலில் ரூஹானி ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. Continue reading

காதலர்களை தண்டிக்க காவல்துறையினருக்கு உரிமையில்லை – டலஸ் அழப்பெரும

loverமாத்தறை: இலங்கையில் வளர்ந்துவரும் நாகரிகத்தில் காதல் இன்றியமையாதது! இதன்காரணமாக அண்மைக்காலமாக காதல் ஜோடிகள் கைது செய்யப்படுதல், காதலர்களின் பெற்றோர்கள் கொல்லப்படுதல், விபச்சாரம் மேலோங்கி விபச்சார விடுதிகள் முற்றுகையிடப்படுதல், காதலர்களின் தற்கொலைகள்… இவ்வாறு நாகரிகத்தின் வளர்ச்சி இலங்கையை பாதித்து வருகின்றது. Continue reading

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான ‘இளைஞர் பரிமாற்றுத் திட்டம்’ அமுல்

Yourkattankudy

Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

ஓட்டமாவடி: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ‘செஹினயா’ திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான ‘இளைஞர் பரிமாற்றுத் திட்டம்’ நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. Continue reading